எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

24

சிவகங்கை அரண்மனை எதிரில் 30/04/22 அன்று  எரிபொருள், மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அடாவடிச் சுங்கக்கட்டண உயர்வு போன்றவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியடைய* உழைத்த தெற்கு மாவட்ட, தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும், களப்போராளிகளுக்கும் சிரம் தாழ்த்திய நன்றிகளை தெறிவித்துக் கொள்கின்றோம்

ரகு.ர,
தகவல் தொழில்நுட்ப பாசறை துணை செயலாளர்,
சிவகங்கை தொகுதி,
9688848825.

 

முந்தைய செய்திதிண்டுக்கல் மாவட்டம் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருவொற்றியூர் தொகுதி நீர் மோர் பந்தல்