மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்செங்கல்பட்டுசெங்கல்பட்டு மாவட்டம்மக்கள் நலப் பணிகள் செங்கல்பட்டு மாவட்டம் – நீர் மோர் பந்தல் திறப்பு விழா மே 12, 2022 469 செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகர் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக காந்திநகர் கிளை பகுதியில் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது