சிவகாசி தொகுதியில் மரங்கள் நடும் நிகழ்வு மே 01, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனீஸ்வரன் காலனி மேலத் தெரு பகுதியில் நடைபெற்றது.
நிகழ்வில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.
7904013811