முசிறி சட்டமன்ற தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்

52

நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக வருகின்ற  தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முசிறி சட்டமன்ற மன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தொட்டியம் பேருந்து நிலைய வளாகத்தில்  பொதுமக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர் மோர் வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி புலிக்கொடியேற்றி மக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது
அடுத்த செய்திமேட்டூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை சிறப்பிக்கும் விதமாக நினைவு பரிசு வழங்குதல்