அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்த மாவட்ட கலந்தாய்வு 03.04.22 அன்று வி.கைகாட்டியில் மாவட்டச் செயலாளர் நீல.மகாலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சென்னை, மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க 'மே 17' இயக்கத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
ஈழப்பெருநிலத்தில் நடத்தப்பட்ட தமிழர்களின் இனப்படுகொலையை நினைவுகூறும் பொருட்டு, சென்னை, மெரீனா கடற்கரையில் 'மே...