16-04-2022 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட இலங்குளம் ஊராட்சி பரப்பாடி பற்பநாதபுரத்தில் தமிழ் தேசிய பெரும்பாட்டன் சுந்தரலிங்கனார் அவர்களின் பிறந்தநாளில் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
9003992624