அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கோடை கால தண்ணீர் பந்தல்

21

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் சார்பாக நம்மாழ்வார் நினைவு கோடைகால தண்ணீர் பந்தல் அமைத்து ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை நடத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசுற்றறிக்கை: சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்பது தொடர்பாக!