செஞ்சி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்

114

செஞ்சி சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தியூர் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்வில் நாம் தமிழர் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி வெளியீடு;
தே.அருண்
8867352012
தகவல் பிரிவு

 

முந்தைய செய்தி‘பெண் எனும் பேராற்றல்!’ – நாம் தமிழர் மகளிர் பாசறை நடத்திய சிறப்பு கருத்தரங்கம் [காணொலிகள் மற்றும் புகைப்படங்கள்]
அடுத்த செய்திதிருவையாறு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு