குளித்தலை தொகுதி – மொழிப்போர் ஈகியர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு
11
தமிழ்மொழி காக்க தன்னுயிர் தந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு, நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் 25-1-2022 (செவ்வாய்க்கிழமை) அன்று குளித்தலை பேருந்து நிலையம் அருகில் நினைவேந்தல், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
விழுப்புரம் அருகே இறந்த ஆதித்தொல்குடி சமூகத்தினரின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவிப்பதா? – சீமான் கண்டனம்
விழுப்புரம் அருகே ஆதித்தொல்குடியைச் சேர்ந்த அம்மா அமுதா அவர்களது இறந்த உடலைப் புதைக்க இடம்தராத அந்த ஊரைச்...