தலைமை அறிவிப்பு: பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

34

 

க.எண்: 2022010053

நாள்: 24.01.2022

அறிவிப்பு: பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

     திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிச் செய்தித் தொடர்பாளராக இருந்த இரா.கார்த்திக் (02318977166) அவர்கள், தொகுதித் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளராகப் பொறுப்பு மாற்றம் செய்யப்படுகிறார்.

பொன்னேரி தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளராக இருந்த ச.சரவணன் (15548815019) அவர்கள், தொகுதிச் செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பு மாற்றம் செய்யப்படுகிறார்.

மேலும், ம.கோபி (12218830158) அவர்கள், பொன்னேரி தொகுதிக்கான கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்