தலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

321

 

க.எண்: 2022010058

நாள்: 25.01.2022

அறிவிப்பு:

     தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் தொகுதியைச் சார்ந்த கா.வள்ளியம்மாள் (10524815396) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்