திருச்சி கிழக்கு தொகுதி திருமுருகப்பெருவிழா

128

18.01.2022. செவ்வாய்கிழமை மாலை 06:00 மணியளவில் திருச்சி மாவட்ட வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்து
திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் அண்ணன் திரு.இரா.பிரபு.MABL.
அவர்கள் திரு.மு.அப்துல்லாசா.அவர்கள்.
(மாநகர மாவட்ட தலைவர்)
திரு.கஸ்பர்.அவர்கள்
(மாநகர மாவட்ட பொருளாளர்)
ஆகியோரின் தலைமையில்
தை பூசத்திருநாளை முன்னிட்டு திருமுருகப்பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் 60க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதிருச்சி மாவட்ட தமிழர் திருநாள் பொங்கல் விழா.