நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கான முதல் கலந்தாய்வு, கூட்டம் 21.01.2022, வெள்ளிக்கிழமை அன்று நாகர்கோவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை, மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க 'மே 17' இயக்கத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
ஈழப்பெருநிலத்தில் நடத்தப்பட்ட தமிழர்களின் இனப்படுகொலையை நினைவுகூறும் பொருட்டு, சென்னை, மெரீனா கடற்கரையில் 'மே...