கலந்தாய்வுநாகர்கோயில்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி – மகளிர் பாசறை கலந்தாய்வு ஜனவரி 28, 2022 50 நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கான முதல் கலந்தாய்வு, கூட்டம் 21.01.2022, வெள்ளிக்கிழமை அன்று நாகர்கோவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.