நாகர்கோவில் தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
48
நாகர்கோவில் தொகுதி சார்பாக ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை போற்றும் வகையில், 30.12.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு உறவுகள் மலர் தூவி, மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
சென்னை, மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்க 'மே 17' இயக்கத்தினருக்கு அனுமதியளிக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
ஈழப்பெருநிலத்தில் நடத்தப்பட்ட தமிழர்களின் இனப்படுகொலையை நினைவுகூறும் பொருட்டு, சென்னை, மெரீனா கடற்கரையில் 'மே...