நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி பட்டறைமேடு பகுதியில், தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தையொட்டி, பதாகை நிறுவப்பட்டது. மேலும், எருமப்பட்டி பேரூராட்சி, வரகூர், தேவராயபுரம் ஆகிய பகுதிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.