சிவகாசி சட்டமன்ற தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

59

சிவகாசி  தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நவம்பர் 14, 2021, காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்து சுக்கிரவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அதிவீரன் பட்டியில் நடைபெற்றது.

அப்பகுதியில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது.
+91 91591 39098

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதி கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு