தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு தளி மற்றும் ஓசூர் தொகுதி இணைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் குருதிகொடை முகாம் அமைக்கபட்டது. நாம் தமிழர் உறவுகள் இரத்த தானம் செய்தனர்
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு தளி மற்றும் ஓசூர் தொகுதி இணைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் குருதிகொடை முகாம் அமைக்கபட்டது. நாம் தமிழர் உறவுகள் இரத்த தானம் செய்தனர்