26-11-2021) வெள்ளிக்கிழமை அன்று தமிழ்த்தேசிய தலைவர்
மேதகு வே. பிரபாகரன் அவர்கள்
பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் அண்ணன் திரு. பா பிரபாகரன் தலைமையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில்
புதிய கோடி கம்பம் அமைத்து
கொடி ஏற்றி இனிப்பு
வழங்கபட்டது மற்றும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி உறவுகளுக்கு உணவு வழங்கப்பட்டது.