பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

135

இராமநாதபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக (10.10.2021) ஞாயிற்றுக்கிழமையன்று திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் வேளானூர் கிராமத்திலுள்ள உடையான் குளம் கண்மாய் மற்றும் வேளானூர் ஊரணி பகுதியில் பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

ப. சிவபிரகாஷ், (+919790348602)
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்,
இராமநாதபுரம் தொகுதி.

 

முந்தைய செய்திஉள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் சாதிய ஆதிக்கத்தைக் கண்டித்து, தீக்குளித்து இறந்துபோன தம்பி வெற்றிமாறன் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவேட்டமங்கலத்தைச் சேர்ந்த தம்பி பிரபாகரனை சாதி ஆணவப் படுகொலைச் செய்திட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்