நிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் வழங்குதல்.

34
18-11-2018 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம், தினபந்து ஆசரமம் பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு சாறு, காலை உணவு, மற்றும் பாடபுத்தகம், எழுதுகோல் இலவசமாக வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
முந்தைய செய்திடாசுமாக் கடை முற்றுகை-கடை  மூடப்படும் அறிவிப்பு-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி
அடுத்த செய்திகஜா புயல் நிவராண பணி- சேலம் மேற்கு தொகுதி-நாம் தமிழர் கட்சி