சேந்தமங்கலம் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு

29

26.09.2021
வரகூர்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, வரகூர் கிராமத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் ஏரிக்கரையில், சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் பனைவிதைகள் நடப்பட்டன.

 

முந்தைய செய்திபெரம்பூர் தொகுதி திலீபன் நினைவு நாள் நிகழ்வு
அடுத்த செய்திவில்லிவாக்கம் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்