பெரியகுளம் தொகுதி நினைவு நாள் சுவரொட்டிகள் ஒட்டுதல்

55

பெரியகுளம் தொகுதியில் இம்மானுவேல் சேகரனார் 79 வது நினைவு நாள் சுவரொட்டிகள் 10.09.2021 அன்று ஒட்ட தற்காலிக தடை உள்ளதால் மற்ற பகுதிகளில் காவல் துறை ஒட்ட அனுமதிக்கவில்லை. பங்களா பட்டியில் மட்டும் சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

 

முந்தைய செய்தி‘தமிழரா.. திராவிடரா..?’ இன விடுதலை அரசியல் கருத்தரங்கம் – தீர்மானங்கள் [புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்]
அடுத்த செய்திஇனமானப்போராளி தம்பி பெரம்பலூர் அருளின் மறைவு நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு! – சீமான் கண்ணீர் வணக்கம்