சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு

17

சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு செப்டம்பர் 19, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக சாமிநத்தம் ஊராட்சிக்குட்பட்ட S. புதுப்பட்டி குளத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர, மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்.
+91 9159139098

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கட்சி கொடி மரம் ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திமொடக்குறிச்சி தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்