கடையநல்லூர் தொகுதி தியாக் திலீபன் வீரவணக்க நிகழ்வு

12

இந்திய அமைதிப்படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து இந்தியாவின் கருணையற்ற தன்மையை உலகிற்கு உணர்த்திய தமிழீழ விடுதலை போராட்டத்தின் தியாகதீபம் திலீபன் நினைவு தினமான இன்று கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது .

இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திரு. பசும்பொன், மாவட்டத் தலைவர் திரு.கணேசன், தொகுதிச் செயலாளர் திரு. ஜாபர், தொகுதி பொருளாளர் திரு.முருகராஜ், செங்கோட்டை ஒன்றியத் தலைவர் திரு.ஷபீக், கடையநல்லூர் நகர பொறுப்பாளர்கள் முத்தலிஃப், ஆனந்த் , சி.நா ஐயேந்திரசாமி, சா.வ. செல்வின், திவான் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

செய்தி- தகவல் தொழில்நுட்பப் பாசறை-கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் – முஹம்மது யாஸிர் 7845103488

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் தொகுதிதியாக தீபம் திலீபன் புகழ் வணக்கம்
அடுத்த செய்திகடையநல்லூர் தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்.