திருப்பத்தூர் தொகுதி தமிழ்த்தேசிய நிகழ்வு கடல் தீபன் நினைவு நிகழ்வு

19

உறவுகளுக்கு வணக்கம்,

அண்ணன் கடல் தீபன் அவர்களை நினைவுகூரும் விதமாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 15.08.2021 அன்று காலை சரியாக 9:00 மணியளவில் எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

இங்ஙனம்,
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438

 

முந்தைய செய்திவந்தவாசி தொகுதி பனை விதை நடும் விழா
அடுத்த செய்திதிருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி கடல்தீபன் கண்ணீர் வணக்க நிகழ்வு