திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

89

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 08.08.2021 அன்று கிழக்குபதனவாடி ஊராட்சியில் மரக்கன்று

மற்றும் பதனவாடி, பல்லலப்பள்ளி ஏரிகளில் பனை விதை நடவு செய்ப்பட்டது.

 

முந்தைய செய்திதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
அடுத்த செய்திதிருபெரும்பபூதூர் தொகுதி – எரி உருளை விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்