திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

41
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக 15.08.2021 அன்று எலவம்பட்டி ஊராட்சியின் ஏரியில்  பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு மறைந்த கடல் தீபன் அவர்களின் நினைவாக  முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திபாடலாசிரியர் நா.முத்துக்குமார்- புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு