சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவை தினம்

28

15/7/2021  அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவை தினம் ஆன இன்று மெரினா கடற்கரை சாலையில் உள்ள அவர்கள் சிலைக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செய்தோம். இத்தகைய நிகழ்வை முன்னெடுத்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி தலைவர் அண்ணன் திரு. பிரபாகரன் அவர்களுக்கும், உடன் நின்ற நிகழ்வை சிறப்பித்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பொறுப்பாளர்கள் திரு. நரேஷ் (எ ) நன் மாறன், திருமதி. சுமித்ரா, திரு. குமரேசன், திரு. நாகராஜ் மற்றும் மயிலாப்பூர் தொகுதி உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்…
நாம் தமிழர்…

செய்தி பகிர்வு
இர. நரேஷ் (எ) நன் மாறன் (9176821430)
தொகுதி இணைச் செய்யலார்
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
சென்னை

 

முந்தைய செய்திபுலிகளின் அழிவென்பது ஒரு விலங்கினத்தின் அழிவல்ல; அது ஒரு வனத்தின் அழிவு! – சூழலியல் பேரழிவு குறித்து சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மரங்களை பராமரிக்கும் நிகழ்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு