சிவகாசி தொகுதியில் மரங்களை பராமரிக்கும் நிகழ்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு

3

சிவகாசி தொகுதியில் மரங்களை பராமரிக்கும் நிகழ்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு ஜுலை 17, 2021 சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு 1 (மரங்களை பராமரிக்கும் நிகழ்வு)

நாரணாபுரம் ரோடு பகுதியில் முன்பு வைத்த மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வு 2 (மரம் நடும் நிகழ்வு)

நாரணாபுரம் சாலை முருகன் காலனி பகுதியில் 4 மரக்கன்றுகள் (1 – பூவரசு, 1 – அத்திமரம், 2 – வாதாங்கொட்டை) நடப்பட்டது.
+91 9159139098

 

முந்தைய செய்திசேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பெருந்தலைவர் காமராசர் அவர்கள் அகவை தினம்
அடுத்த செய்திகடையநல்லூர் தொகுதி சார்பாக ஈழத் தமிழர் உறவுகளுக்கு அரிசி வழங்கப்பட்டது