சிவகாசி தொகுதி பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு

41

பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு ஜூலை 4, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை (திருத்தங்கல்) இடத்தில் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய இசையான பறையிசையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் பறையிசைப் பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் இரண்டாம் நாள் வகுப்பு இன்று சிறப்பாக நிறைவடைந்தது.

இதில் விருதுநகர் மண்டலச் செயலாளர் திரு. ஜெயராஜ் மற்றும் விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. பாபு அவர்களும் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்