சிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

6

சிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஜூலை 07, 2021 புதன்கிழமை மாலை 6 மணி அளவில் சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து சமூகநீதி போராளி தாத்தா இரட்டைமலை சீனவாசன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
+91 9159139098

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு
அடுத்த செய்திதென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்? – சீமான் கேள்வி