சிவகாசி தொகுதியில் பறையிசை பயிற்சி அளிக்கும் நிகழ்வு ஜூலை 10, 2021 சனிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை திருத்தங்கல் நகரம் சார்பாக சுக்கிரவார்பட்டி சாலை (திருத்தங்கல்) இடத்தில் நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய இசையான பறையிசையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் பறையிசைப் பயிற்சி பள்ளி சிவகாசியில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வின் மூன்றாம் நாள் வகுப்பு சிறப்பாக நிறைவடைந்தது.
7904013811