சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு

23

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வும்  ஜுலை 04, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு

அதிவீரன்பட்டி (சுக்கிரவார்பட்டி ஊராட்சி) – சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
+91 9159139098

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஈரோடு மேற்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி அலுவலகம் திறப்பு நிகழ்வு