சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு

130

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு ஜுன் 9, 2021 புதன்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு
1. முத்துராமலிங்க நகர் (பள்ளப்பட்டி ஊராட்சி) – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக
2. சாமிபுரம் காலனி
3. என்.ஜி.ஓ. காலனி (ஆனையூர் ஊராட்சி) – மகளிர் பாசறை சார்பாக
+91 9159139098

 

முந்தைய செய்திதிருவாடானை தொகுதி மதுக்கடை திறப்பு மற்றும் பேமிலி மேன் 2 தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்தல்
அடுத்த செய்திதிருச்சுழி சட்டமன்ற தொகுதி கழிப்பறை கட்ட வேண்டி மனு