கோவை கிணத்துக்கடவு தொகுதி,
கொரோணா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கட்சி உறவுகள் மற்றும் அவர்களை சுற்றி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து 11 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி,மற்றும் துவரம்பருப்பு,சாம்பார் பொடி வழங்கப்பட்டது.
கள வீரர்கள்:
சேக் அப்துல்லா
இராமகிருஷ்ணன்
உமா ஜெகதீஸ்
கார்த்திக் ராஜா
சரவணன்
ரங்கநாதன்
சுபாஷ்
சன்வர்.