கிணத்துக்கடவு தொகுதி கட்சி உறவுகள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரணம்

22

கோவை கிணத்துக்கடவு தொகுதி,
கொரோணா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கட்சி உறவுகள் மற்றும் அவர்களை சுற்றி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து 11 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி,மற்றும் துவரம்பருப்பு,சாம்பார் பொடி வழங்கப்பட்டது.

கள வீரர்கள்:

சேக் அப்துல்லா
இராமகிருஷ்ணன்
உமா ஜெகதீஸ்
கார்த்திக் ராஜா
சரவணன்
ரங்கநாதன்
சுபாஷ்
சன்வர்.

 

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி சுற்றுச்சூழல் தினம் 🌲 மரம் நடுதல்