விளவங்கோடு தொகுதி வீரமங்கை இராணி வேலுநாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு

33

25-12-2022| தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வீரப்பேரரசி வேலுநாச்சியார் அவர்களின் நினைவு வீரவணக்கம் நிகழ்வு பாகோடு பேரூராட்சி சார்பாக மேல்புறம் சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திவிளவங்கோடு தொகுதி வீரமங்கை இராணி வேலுநாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு