அண்ணாநகர் தொகுதி  கபசூர குடிநீர் வழங்குதல்

13

நிகழ்வு : 2️⃣3️⃣
கொரோனா 2ம் அலை பேரிடர்
கபசூர குடிநீர் வழங்குதல்

மக்கள்சேவையில்NTK
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர்கட்சி

உறவுகளுக்கு 🙏
இன்று காலை 01/06/2021 செவ்வாய்கிழமை 105வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு
*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது,

எம் எம் டி ஏ, ஐ பிளாக் தொடங்கி, ஜெ பிளாக், முழுவதும் கொடுக்கப்பட்டது. 1000பேருக்குமேல் பயணடைந்தனர்,

களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,

குறிப்பு:
இன்றைய செலவும் முழுவதும் சலிமுதின்
(மேற்கு பகுதி துணைத்தலைவர்)அவர்கள் ஏற்றுக்கொண்டார்
—————————————————-
நிகழ்ச்சி முன்னேடுப்பு 👇

சலிமுதின்
மேற்கு பகுதி துணைத்தலைவர்.

ஸ்ரீராம்
105வது வட்ட பொறுப்பாளர்.
—————————————————-
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு 👇

தமிழன் அர்சூன்
வீரத்தமிழர் முன்னணி தொகுதி செயலாளர்.

சையது (எ) மேத்தப்பிள்ளை
மேற்கு பகுதி செயலாளர்.
—————————————————–
சோழன் செல்வராஜ்
மாவட்ட தலைவர்

அழகிரி
தொகுதி தலைவர்

கணேசன் சரவணன்
தொகுதி செயலாளர்

சே.செல்வகுமார்
(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்

 

முந்தைய செய்திபத்மநாதபுரம் தொகுதி கொரோனா தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி.