பத்மநாதபுரம் சுடுகாடு புதர்களை அகற்றி சுத்தம் செய்தல்

79

திருவிதாங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காலனியில் அமைந்திருக்கும் புதர் மண்டி கிடந்த சுடுகாடு பகுதியை புல் புதர்களை அகற்றி சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொடுத்த நாம் தமிழர் உறவுகள்

 

முந்தைய செய்திதிருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்