பெரியகுளம் தொகுதி மரக்கன்றுகள் நடுதல்

14

#நாம்_தமிழர்_கட்சி
#தேனி_நகரம் சார்பில் தூத்துக்குடி இனப்படுகொலை
03 ஆம் ஆண்டு நினைவாக 23.05.2021 காலை 33 வது சிறகம் #கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் #மரக்கன்றுகள் நடப்பட்டது.