பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

180

5 – 02 – 2021 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி திருக்கருக்காவூரில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் பெருந்தமிழர் ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு ஒன்றியம் கட்டமைப்பு மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

 

முந்தைய செய்திமாநகர் போக்குவரத்து கழகம் – நாம் தமிழர் தொழிற்சங்கம் கலந்தாய்வு
அடுத்த செய்திகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை