கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -பர்கூர் தொகுதி- கிருட்டிணகிரி மாவட்டம்

20

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி சார்பாக ஊராட்சி பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் நிகழ்வு- பண்ருட்டி தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு – வானூர் சட்ட மன்ற தொகுதி