கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு

15

27ஜூன் 2020 சனிக்கிழமை காலை 7 மணி முதல் ஆயிரம் விளக்கு தொகுதி 109,112,ஆவது வட்டம் தயாளு நகர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.


முந்தைய செய்திவாராந்திர கலந்தாய்வு – ஒட்டன்சத்திரம்
அடுத்த செய்திமாநில சுயாட்சி உரிமையை பறித்து கொள்ளும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்