27ஜூன் 2020 சனிக்கிழமை காலை 7 மணி முதல் ஆயிரம் விளக்கு தொகுதி 109,112,ஆவது வட்டம் தயாளு நகர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
27ஜூன் 2020 சனிக்கிழமை காலை 7 மணி முதல் ஆயிரம் விளக்கு தொகுதி 109,112,ஆவது வட்டம் தயாளு நகர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.