சிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

23

ஜனவரி 29, 2021 மாலை 6.30 மணியளவில் சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து தமிழினத்திற்காக தன் உடலை தீக்கிரையாக்கிய வீரத்தமிழ் மகன் அண்ணன் கு.முத்துக்குமார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகளால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. +91 79040 13811.

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நிகழ்வு