தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

200

 

க.எண்: 2021010007

நாள்: 18.01.2021
 

தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதியைச் சேர்ந்த கோ.கார்த்திகேயன்  (04379144046) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திஅறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை