தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

224

 

க.எண்: 2021010008

நாள்: 18.01.2021

 தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார் தொகுதியைச் சேர்ந்த யா.அரவிந்த்  (13535445994) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திஅடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் மருத்துவர் சாந்தா அவர்களது இழப்பு மருத்துவ உலகிற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்