அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் அம்மையார் மருத்துவர் சாந்தா அவர்கள் தனது இறுதிக்காலம் வரை மக்கள் தொண்டாற்றியவர். மகசேசே, பத்மபூஷன், பத்மவிபூஷன் என விருதுகள் பலவற்றைப் பெற்று மருத்துவத்துறையில் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!


