குளச்சல் தொகுதி – புலி கொடியேற்ற நிகழ்வு

31

குருந்தன்கோடு ஒன்றியம் குருந்தன்கோடு ஊராட்சி ஆலன்விளை பகுதியில் சமூகத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கண்காணிப்பு ஒளி வாங்கி கருவி மற்றும் இலவச குடிநீர் குழாய் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது. மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திகாட்டுப்பள்ளி மக்களிடம் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து சூழலியல் விழிப்புணர்வுப் பரப்புரை
அடுத்த செய்திபொன்னேரி தொகுதி – இணையவழி ஆர்ப்பாட்டம்