இராணிப்பேடடை தொகுதி – இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (30-12-2020) தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
இராணிப்பேடடை தொகுதி – இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (30-12-2020) தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.