தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு
பழனி தொகுதி, பழனி நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இணைய வழியில் மாணவ மாணவிகளுக்கு நவம்பர் மாத முதல் இரண்டு வாரத்தில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு,
26-11-2020அன்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கோப்பைகளும் நகரப் பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டது.