ஈரோடு மேற்கு தொகுதி உழவர் பெருங்குடி மக்களுக்கு, உழவர் பாசறை மூலம் இரசாயன பூச்சி கொல்லியை முற்றிலும் தவிர்த்து, பாரம்பரிய நெல் மற்றும் இயற்கை வேளாண்மையை கொண்டு சேர்க்கும் வகையில், காளிங்கராயன் பாளையம் பகுதியில் 30.01.2021 அன்று பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா நிகழ்வு நடைபெற்றது